
இந்துக் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில், ரயில் நிலையம் முன்பாக வெளிநாட்டு பொருள்களை வாங்குவதைத் தவிர்த்து, உள்நாட்டு தாயரிப்புகளை வாங்க வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை தாங்கி நின்றனர்.

ஊட்டியிலுள்ள பழங்குடியினர் நலம் கல்லூரி மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வுமேற்கொண்டார்.

ஊட்டியிலுள்ள பழங்குடியினர் நலம் கல்லூரி மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வுமேற்கொண்டார்.

ஊட்டியிலுள்ள பழங்குடியினர் நலம் கல்லூரி மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வுமேற்கொண்டார்.




முதலாம் வகுப்பு மாணவி ஸ்ரீகபி, சமீபத்தில் மறைந்த கோவை டி.ஐ.ஜி விஜயகுமார் வேடத்தில் வந்திருந்தார்.
அத்துடன் ‘உங்கள் ஆன்மா எங்களோடு வாழ்கிறது’ (your soul lives with us) என்ற வாசகத்துடன் கூடிய விஜயகுமார் உருவப்படத்தை எடுத்து வந்து எல்லோர் முன்னிலையிலும் மரியாதை செலுத்தினார்.









இடம்: எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம்

இடம்: எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம்




ஒரு நிமிடத்தில் இரண்டு இலட்சம் மரகன்றுகளை உருவாக்கிய இக்னேசியஸ் கான்வென்ட் பள்ளி மாணவிகள்.

ஒரு நிமிடத்தில் இரண்டு இலட்சம் மரகன்றுகளை உருவாக்கிய இக்னேசியஸ் கான்வென்ட் பள்ளி மாணவிகள்.


மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜயினியிலிருந்து 2,644 டன் கோதுமை முட்டைகள் பொது விநியோகத் திட்டத்துக்காக நெல்லைக்கு ரயிலில் வந்து இறங்கின.

