கறுப்பாக இருப்பதால் கணவர் மீது பொய் புகார் கூறி அவமதித்த ம‌னைவி: விவாகரத்து வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கணவர் கறுப்பாக இருந்ததால் பொய் புகார் கூறி அவமதித்த மனைவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் குமார். கடந்த 2007ம் ஆண்டு ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒருபெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ரமேஷ் குமார் கறுப்பாக இருப்பதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் சண்டை வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.