நாளை 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கும் மோடி

டில்லி நாளை பிரதமர் மோடி சென்னை – நெல்லை உள்ளிட்ட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார். நாடெங்கும் வந்தே பாரத் ரயில் சேவைகளைப் புதிது புதிதாக இந்திய ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது.  இந்த ரயில் சேவைகள் மூலம் விரைவாக ரயில் பயணங்கள் நடக்கும் என்பதாலும் ரயில்கள் வெளிநாடுகளுக்குச் சமமாக நல்ல வசதியாக அமைந்துள்ளதாலும் பயனிகள் மிகவும் மகிச்ந்நி அடைந்துள்ளனர். அவ்வகையில் சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.