டில்லி பீகார் அரசுக்குச் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசு வெளியிட்டது. பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி அளித்து பாட்னா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி சாதிவாரி கணக்கெடுப்பின் […]
