டில்லி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. இன்று இஸ்ரேலில் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா பிளட்’ என்ற பெயரில் திடீர் தாக்குதல் நடத்தின. இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டு இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். […]
