இஸ்ரேலில் ஏர் இந்தியா விமானச் சேவை ரத்து 14 அம் தேதி வரை நீட்டிப்பு

டெல் அவிவ் இஸ்ரேல் நாட்டின் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம்  வரும் 14 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நேற்று நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திடீர் ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கின்றது. மேலும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். நேற்று டில்லியிலிருந்து டெல் அவிவ் நகருக்கு நேற்று இயக்க வேண்டிய AI139 என்ற எண் கொண்ட விமானம் ரத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.