தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மீதான தடை செல்லும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

டெல்லி: ஒருமுறை பயன்படுத்தும் காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தமிழ்நாடு அரசின்  தடை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு, ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து,  தொடரப்பட்ட வழக்கு விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், இன்று தமிழ்நாடு அரசின்  ஒருமுறை பயன்படுத்தும் காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை சரியே என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.