டில்லி நாடு முழுவதுமாக அக்டோபர் மாத ஜி எஸ் டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2017-18-ம் நிதியாண்டில் மாதம் ஒன்றுக்கு சராசரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்குக் கீழ் இருந்து வந்தது. கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்குப் பின்னர் விரைவாக வசூல் அதிகரித்து, 2022-23-ம் நிதியாண்டில் சராசரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. மத்திய […]
