தமிழக கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை தமிழக அரசு கோவில் பணியாளர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.