சென்னை சென்னை மக்களுக்குக் காற்று மாசு காரணமாகச் சர்க்கரை நோய் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட சில நகரங்களிலும் டில்லியைப் போலவே காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. அதாவது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த வரம்பை விட காற்றின் தரம் மோசமாக உள்ளது. இப்படி மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பதால் “டைப் 2” நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது . சென்னை மற்றும் டில்லியில் காற்று மாசுவுக்கும் […]
