செங்கல்பட்டு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் பாஜக. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனு […]