நாளை வங்கக் கடலில் உருவாகும் புயலுக்குப் பெயர் மிதிலி

சென்னை நாளை வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு மிதிலி என பெயர் சூட்டப்பட உள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி பிரகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் அஈ மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. , இனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.