ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் தாமே போட்டியிடுமாறு நினைத்துக் கொள்ளுமாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியைத் தக்க வைக்க, காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க வும் கடும் போட்டியில் உள்ளன அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் , ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் 200 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் […]
