தமிழகத்தின் 31 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை வலுத்து வருவதால் மழை அதிகரித்து வருகிறது.  தலைநகர் சென்னையில் காலை முதல் விடாமல் மழை பெய்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.