வனப் பகுதியில் பதுங்கிய தீவிரவாதிகள்.. ஜம்மு காஷ்மீரில் பயங்கர மோதல்.. 4 இராணுவ வீரர்கள் வீரமரணம்!

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, கடந்த 19ஆம் தேதி ராணுவத்தின் சிறப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் தீவிரவாதிகளின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.