டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டின் உளவுத் துறைக்குப் பரபர உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் கடந்த 1.5 மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேல் சரமாரியாகப் பதிலடி கொடுத்து வருகிறது.
Source Link
