ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கடந்த 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், டிசம்பர் மாதம் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆனால் வாக்கு எண்ணும் தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் உட்ப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும்
Source Link
