அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்,  அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்,  அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். முற்காலத்தில் இப்பகுதியை வீரமார்த்தாண்டன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், சிவனுக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவதெனத் தெரியவில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி தனக்குக் கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் சிவனுக்குக் கோயில் எழுப்பினான். சிவன் மன்னனின் பெயரால், “வீரமார்த்தாண்டேஸ்வரர்” என்று பெயர் பெற்றார். தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.