நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை நாளை சென்னை உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வட தமிழக மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்தது. நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னையில் மரங்கள் மற்றும் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால்,  நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரத்தில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய 2 வட்டங்களில் நாளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.