பொன்முடி வழக்கு: நீதிபதி அப்பழுக்கற்றவர் ஆனால்…. – தீர்ப்புக்கு பிறகு திமுக ரியாக்ஷன்

நீதிபதி சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றாலும் அதிமுக ஆட்சியின் போது அவர் சட்டத்துறை செயலாளராக பணியாற்றி, இந்த வழக்கில் சொத்துகளை முடக்கம் செய்வதற்கான கோப்புகளை அவர் கையாண்டுள்ளார் என திமுக வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ தெரிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.