சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என காங்கிரஸ் கட்சியினருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் அஜோய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒடிசா மாநில பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான டாக்டர் அஜோய் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயல் மற்றும் வெள்ளத்தால் தமிழகம் தவித்து வருகிறது, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க, தமிழ்நாடு முழுவதும் […]
