இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த புதிய ரயில் சேவைகள்

அயோத்தி இன்று பிரதமர் மோடி புதிய ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்துள்ளார்  இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் அப்போது 2 அம்ரித் பாரத் ரயில்கள் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். அயோத்தி ரயில் நிலையத்தில் இருந்து, தர்பங்கா-டில்லி  அம்ரித் பாரத் ரயில் மற்றும் அயோத்தி- ஆனந்த் விகார் (டில்லி) வந்தே பாரத் ரயில் ஆகிய ரயில்களைப் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கிவைத்தார். இதர ரயில்களை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அம்ரித் பாரத் ரயில்களின் வழித்தடம்: 1. தர்பங்கா (பீகார்)- ஆனந்த் விகார் (டில்லி). இந்த ரயில் அயோத்தி வழியாக இயக்கப்படுகிறது. 2. மால்டா டவுன் (மேற்கு வங்கம்) – பெங்களூரு விஷ்வேஷ்வரய்யா ரயில் நிலையம் (கர்நாடகா) […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.