Ilayaraaja – இந்த உலகத்திலேயே நான் மட்டும்தான் செய்திருக்கிறேன்.. கர்வம் கிடையாது.. இளையராஜா ஓபன் டாக்

சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்தவர். அவர் வந்த பிறகுதான் கன்னியாகுமரி மீனவரிலிருந்து வரப்பில் இருக்கும் விவசாயிவரை அனைவரும் இசைக்காக வாய் திறந்தனர். எத்தனையோ இசையமைப்பாளர்கள் இனி வந்தாலும் அவர் போட்ட பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இந்த சூழலில் அவர் சமீபத்தில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.