டில்லி டில்லியில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக நாட்டின் வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போல் காட்சியளிக்கிறது டில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. தற்போது, தலைநகர் டில்லியில் நிலவி வரும் கடும் பனி மூட்டம் காரணமாக 170-க்கும் மேற்பட்ட விமான […]