டில்லி அமலாக்கத்துறை லாலு பிரசாத் மற்றும் அவர் மகன் தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு 2004-09 காலகட்டத்தில் நியமனம் பெற்றவர்கள், அதற்குப் பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இந்த பண மோசடி […]
