சென்னை: வடிவேலு சில பிரச்னைகள் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு அவரை சுற்றி இருந்த அனைத்து பஞ்சாயத்துக்களும் தீர்த்து வைக்கபப்ட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்துவருகிறார். இந்த சூழலில் அவரை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்
