பாஜகவில் இணைகிறாரா… இந்திரா காந்தியின் ‘3வது மகன்’ கமல்நாத்… பரபரக்கும் அரசியல் களம்!

இந்திரா காந்தியின் மூன்றாவது மகன் என்று அழைக்கப்பட்ட சஞ்சய் காந்தியின் நெருங்கிய நண்பரான கமல்நாத் தனது மகனுடன் பாரதீய ஜனதா கட்சியில் சேர உள்ளார் என்ற செய்தி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.