பேரிடி! மேலும் ஒரு தமிழக மீனவருக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை கோர்ட்- கொந்தளிக்கும் ராமேஸ்வரம்!

யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மேலும் ஒரு தமிழ்நாட்டு மீனவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்திருப்பது ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ அத்துமீறி உள்ளே நுழைந்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.