உத்தராகண்ட் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது பொது சிவில் சட்ட வரைவு மசோதா

டேராடூன்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம், பொது சிவில் சட்ட வரைவு மசோதா சமர்ப்பிக்கப்பட்டது. உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு, தாம் அளித்திருந்த வாக்குறுதிப்படி கடந்த 2022 மார்ச் 23-ம் தேதி நடத்தப்பட்ட முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை உத்தராகண்ட் மாநிலத்தில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் … Read more

திருணாமுல் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வருகிறோம் : ராகுல்

கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் பேசி வருவதாக ராகுல் காந்தி கூறியுல்ளார். வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் தங்களது கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்தார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். இன்று … Read more

20 crores for Puducherry in Kerala lottery | கேரள லாட்டரியில் புதுச்சேரிக்கு ரூ.20 கோடி

திருவனந்தபுரம்:கேரள அரசு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் புத்தாண்டை முன்னிட்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது. இதில் முதல் பரிசுக்கான தொகை 20 கோடி ரூபாய். கேரளாவில் விற்கப்படும் லாட்டரியில் இரண்டாவது பெரிய பரிசுத் தொகை உடையது இது. இந்நிலையில் புதுச்சேரி தொழிலதிபர் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பரில் சபரிமலை கோவிலுக்கு சென்றார். பின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலிலும் வழிபாடு நடத்தினார். அப்போது கோவில் அருகே கடை வைத்து இருந்த லாட்டரி டிக்கெட் விற்பனையாளரிடம் இருந்து … Read more

அரசியல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலி உருவாக்கும் விஜய்

நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை அவர் எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இந்நிலையில் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக விஜய் டெக்னாலஜி மூலம் உறுப்பினர்களை இணைக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக விரைவில் அவர் ஒரு செயலியை அறிமுகம் செய்யப் போகிறார். இன்னும் ஐந்து நாட்களில் அதை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார் . விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்ததானம் செய்யப்பட்ட போதும் ஒரு செயலியை உருவாக்கி … Read more

TVK Vijay – ரஜினியை போல் மிளகாய் அரைக்கல.. விஜய்யின் தமிழக வெற்றி கழகம்.. ப்ளூ சட்டை மாறன் சப்போர்ட்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியிருக்கிறார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டிருக்கிறார். விஜய்யின் இந்த அரசியல் பயணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் ரஜினிகாந்த்தை பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்திருக்கிறார். இளைய தளபதியாக சினிமாவுக்குள் நுழைந்து தளபதியாக மாறி நிற்கிறார்

“2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகள்” – விஜய்யை பாராட்டிய கமல்ஹாசன்

சென்னை: தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த சூழலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரது வாழ்த்து செய்தியை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் … Read more

ஹேமந்த் சோரனுக்கு அடுத்து அரவிந்த் கேஜ்ரிவாலா? – இக்கட்டான சூழலில் ‘இண்டியா’ கூட்டணி!

‘பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்’ என்ற நோக்கில் நாடு முழுதும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தொடங்கிய ‘இண்டியா’ கூட்டணி நாளுக்கு நாள் பின்னடவைச் சந்தித்து வருகிறது. ஒருபுறம் கூட்டணியிலிருந்து மூன்று மாநில கட்சிகள் வெளியேறின. மற்றொரு புறம் கூட்டணி கட்சித் தலைவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அடுத்ததாக, ‘அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவார்’ என பாஜக … Read more

Maari Serial : வசமாக சிக்கிய ஸ்ரீஜா.. மாரி எடுக்க போகும் முடிவு என்ன?

Maari Serial Today Update in Tamil: வசமாக சிக்கிய ஸ்ரீஜா.. மாரி எடுக்க போகும் முடிவு என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

ஓமலூர் அருகே துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான இரண்டு பேருடன் தொடர்புடைய 6 இடங்களில் NIA ரெய்டு… சிக்கிய ஆதாரங்கள்…

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட நபர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை, சேலம் மற்றும் தென்காசி ஆகிய 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதியன்று, சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த … Read more