சென்னை: ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார் நடிகர் தனுஷ். இதில் ராயன் படம் முழுமையாக உருவாகி வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இந்த படத்தின்
