சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த தாய் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவின் மனிதாபிமானமற்ற பேச்சுதான் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்தவர்