பீகார் மாநிலத்தில் இடஒதுக்கீட்டு அதிகரிப்பு சட்டம்  : உயர்நீதிமன்றம் ரத்து

பாட்னா பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 65% அதிகரிக்கும் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தற்போது பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த ஆண்டு அம்மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் விவரங்கள் அம்மாநில அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியிடப்பட்டது. இதையொட்டி பீகாரில் உட இட ஒதுக்கிட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.