கெஜ்ரிவால் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மெல்முறையீடு செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.  கெஜ்ரிவாலின் ஜாமின் மனுவை ஏற்ற விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஜாமீன் வழங்கியது.  ஆனால் அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்து, கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.