சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பலி; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர். இது குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. “சவூதி அரேபியாவின் மேற்கு பிராந்தியத்தில் ஜிசான் அருகே சாலை விபத்தில் ஒன்பது இந்தியர்கள் பரிதாபமாக இறந்ததற்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்கு சவூதி அரேபியாவில் ஜிசான் அருகே இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்களின் … Read more

Ashok leyland saathi lcv truck – ₹6.50 லட்சத்தில் அசோக் லேலண்ட் சாத்தி டிரக் விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் இலகுரக டிரக் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள பிரீமியம் வசதிகளை பெற்ற 1120 கிலோ எடை சுமக்கும் திறன் பெற்ற சாத்தி (Ashok Leyland SAATHI) டிரக்கின் ஆரம்ப விலை ரூ.6,49,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நவீன LNT தொழில்நுட்பத்தை பெற்றுள்ளதால் AdBlue-க்கான தேவையை நீக்கி, செயல்பாட்டு சிக்கல்களை தவிர்க்கின்ற 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டூ மூன்று சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 45 HP ஆனது 3300 RPM-லும் … Read more

சென்னை: இளம்பெண்களை காரில் விரட்டிய கும்பல்… பேசுபொருளான சம்பவம் குறித்து போலீஸ் சொல்வதென்ன?

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலத்தில் இந்த கார் சென்றபோது இரண்டு கார்கள் பின்தொடர்ந்தது. காரில் உள்ள கண்ணாடி மூலம் இரண்டு கார்கள் தங்களைப் பின்தொடர்வதை கண்டறிந்தவர்கள் பீதியடைந்தனர். பின்னர் தங்களைப் பின்தொடரும் கார்களை பெண்கள், செல்போனில் வீடியோவாக எடுத்தனர். அந்த … Read more

“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு திமுக கொடிதான் லைசன்சா?” – ஈசிஆர் சம்பவத்தில் இபிஎஸ் தாக்கு

சென்னை: ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை மறித்து, கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை … Read more

‘டிக்கெட் கவலை இல்லா’ ரயில் சேவை: நெரிசலுக்குப் பின் மகா கும்பமேளா ஏற்பாடு நிலவரம் என்ன?

புதுடெல்லி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பல உயிர்கள் பலியானதை அடுத்து, இந்திய ரயில்வே சார்பில் காலி ரயில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணச்சீட்டுகள் பெறுவது கட்டாயமாக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் இன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இன்று மவுனி அமாவாசை என்பதால், அங்கு நடைபெற்ற ராஜகுளியலில் பங்கேற்க கோடிக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததே இந்த … Read more

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை! ஆபாச இன்ஸ்டா பிரபலம் உள்பட 4 பேர் கைது-ஷாக் பின்னணி

Youtuber Dhivya Kallachi Arrested : ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது. இதன் முழு பின்னணி என்ன என்பதை இங்கு பார்ப்போம்.   

மகாகும்பமேளா : மருத்துவமனை பிணவறையில் 40 உடல்கள்… காவல்துறையினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியானது…

மகாகும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளையில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ப்ரயாக்ராஜ் மருத்துவமனை பிணவறையில் 40 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரை மேற்கோள்காட்டி ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அசம்பாவிதம் நடைபெற்று சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக ஆன நிலையில் இதுகுறித்த முழுமையான தகவலை உ.பி. மாநில அரசோ அல்லது மத்திய அரசோ இது வரை வெளியிடவில்லை என்பது … Read more

TVS Apache RTX 300 Launch soon – டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 அட்வென்ச்சர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை.!

ரூ.2.20 லட்சத்தில் விற்பனைக்கு வரவுள்ள டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX 300 அடுத்த மூன்று மாதங்களில் சந்தைக்கு வரக்கூடும்.

ரூ.1 கோடி இன்ஸூரன்ஸ் தொகை; பணத்துக்காக தங்கையைக் கொன்று நாடகமாடிய தொழிலதிபர் – சிக்கியதெப்படி?

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அவரின் சகோதரியை கொலை செய்ததற்காக கைது செய்யபட்டுள்ளார். ரியல் எஸ்டேட் செய்துவரும் 30 வயது இளைஞர் மலப்பட்டி அஷோக் குமார். இவரது விவராகத்தான, குழந்தை இல்லாத தங்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். அஷோக் குமார் பெரும் கடனில் சிக்கியிருந்த நிலையில், அவரது தங்கை மீது ரூபாய் ஒரு கோடி மதிப்புக்கு பல நிறுவனங்களில் இன்ஸூரன்ஸ் முதலீடு செய்து, பின்னர் அவரைக் கொலை செய்து, … Read more

ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்கும் கடை – உணவு பாதுகாப்புத் துறை திடீர் சோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அதன் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி நகரில் உள்ள ஒரு கடையில் ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு விற்பனை செய்யப்படும் பிரியாணியின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் … Read more