Yamaha FZ-S Fi DLX hybrid launch soon – இந்தியாவின் முதல் ஹைபிரிட் பைக் 2025 யமஹா FZ-S Fi DLX விற்பனைக்கு எப்பொழுது.?

2025 யமஹா FZ-S Fi DLX பைக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஹைபிரிட் வசதி மூலம் கூடுதல் பவர் கிடைப்பதுடன் மைலேஜ் சற்று கூடுதலாக கிடைக்கும்.

Ravi Mohan: 'எனக்கு இன்னொரு பெயர் இருக்கு… அரசியல் களத்தில் ரவி மோகன் '- புதிய படத்தின் அப்டேட்

`காதலிக்க நேரமில்லை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகனின் (ஜெயம் ரவி) 34-வது திரைப்படத்தை டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் சட்டசபையில் ரவி மோகன் பேசும் … Read more

கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம்: துணை ஜெயிலர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

கோவை: கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த விவகாரத்தில் துணை ஜெயிலர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் காரையிறுப்பு பகுதியைச் சேர்ந்தவர் யேசுதாஸ் என்ற தாஸ் (33). இவர், திருப்பூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் உள்ள தொழிற்கூடத்தில் இவர் வேலை … Read more

நாடாளுமன்ற கூட்டுக் குழு வாக்கெடுப்பில் வக்பு திருத்த மசோதா ஏற்பு

புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்ட மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், திருத்தங்களும், மசோதாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவெடுத்த மத்திய அரசு, வக்பு (திருத்த) மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட … Read more

‘வில்லனை அடித்து ஹீரோவாக வேண்டுமா… என்னை அழைப்பீர்!’ – அடிவாங்கி சம்பாதிக்கும் மலேசிய இளைஞர்

மலேசியாவின் பேராக் மாகாணம், ஈப்போ நகரை சேர்ந்தவர் சுலைமான் (28). அவர் உள்ளூரில் ரவுடி தோற்றத்தில் நகர்வலம் வருகிறார். நீண்ட தலைமுடி, உதட்டில் சிகரெட் மற்றும் நடை, உடை பாவனை அனைத்தும் ரவுடி போன்றே நடந்து கொள்கிறார். ஆனால் நிஜத்தில் அவர் ரவுடி கிடையாது. ‘நானும் ரவுடிதான்’ என்ற வடிவேலின் நாய் சேகர் கதாபாத்திரத்தின் நகல் ஆவார். ரவுடியாக, வில்லனாக நடித்து நூதன முறையில் அவர் பணம் சம்பாதித்து வருகிறார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட … Read more

கவனம் ஈர்க்கும் ரவி மோகனின் கராத்தே பாபு! கூடவே கம்-பேக் கொடுக்கும் விஜய் ஆண்டனி..

Ravi Mohan Karathey Babu Film Announcement : தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோக்களாக வலம் வரும் விஜய் ஆண்டனியும்-ரவி மோகனும் தங்களின் பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.  

சிஎஸ்கே-விற்கு தலைவலியாய் அமையும் முன்னாள் வீரர்! இரட்டை சதம் அடித்து அசத்தல்!

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி அனைவராலும் பேசப்படும் ஒரு கிரிக்கெட் வீரராக மாறி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வீரராக கருதப்படுகிறார். குறிப்பாக உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தனது அசுரத்தனமான பேட்டிங் மூலம் எதிரணிகளை கலங்கடிக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் சமீர் ரிஸ்வி. ஆனால் இந்த ஆண்டு மெகா ஏலத்தில் … Read more

கோ-ஆப்டெக்ஸ் வளாகம், 2404 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் – கால்நடை தீவன தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எழும்பூரில் அமைய உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்திற்கு அடிக்கல்  நாட்டியதுடன், 2404 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் தொடர்ந்து  கால்நடை தீவன தொழிற்சாலையை திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில்  இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்,   பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களின் நிறைவு பெற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தும் புதிய … Read more

'சீமானின் பெரியார் விமர்சனம் நல்லதுதான்; விஜய்யிடம் நம்பகத்தன்மை இல்லை' – சசிகாந்த் செந்தில் பேட்டி

“தொண்டர்களின் விருப்பத்தைக் கேட்காமல் ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க-வுக்கு செல்வப்பெருந்தகை கொடுத்தது சரிதானா?” செல்வப்பெருந்தகை “எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் எனத் தலைவர்களும் தெரியும். இந்தியா கூட்டணி வேட்பாளர் தானே போட்டியிடுகிறார். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை.” “ஆதரவாளர்களைப் பதவிக்குக் கொண்டுவர முயற்சி, நன்கொடை வசூலிப்பு என செல்வப்பெருந்தகையின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதே?” சத்தியமூர்த்தி பவன் “வெளிப்படையாக விண்ணப்ப விநியோகம் நடப்பதால், ஆதரவாளர்களைப் பதவிக்குக் கொண்டுவர முடியாது. காங்கிரஸுக்கு எனத் தனி அரசியலமைப்பு … Read more

கும்பமேளாவில் பாதுகாப்பு பணியில் முத்திரை பதிக்கும் தமிழக ஐபிஎஸ் அதிகாரி!

உத்தரப்பிரதேசத்தில் இருந்து துரை விஜயராஜ் உத்தரப்பிரதேசத்தில் கோடிக்கணக் கானோர் திரளும் கும்ப மேளாவில் பாதுகாப்பு பணியில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி முத்திரை பதித்து, தனி ஒருவனாக அசத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்.கொளஞ்சி. 2008-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த இவர், உத்தரப்பிரதேச காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். தற்போது, அம்மாநிலத்தில் பிரயாக்ராஜ் காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார். தற்போது, பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருவதால், கோடிக்கணக்கான மக்கள் அங்கு … Read more