Karizma XMR 210 Combat – ஹீரோவின் கரீஸ்மா XMR 210 காம்பேட் எடிசன் அறிமுகம் விபரம்.!
கோல்டன் அப்சைடு டவுன் ஃபோர்க், டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்று கிரே நிறத்தை கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 காம்பேட் எடிசன் பெறுகின்றது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கோல்டன் அப்சைடு டவுன் ஃபோர்க், டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்று கிரே நிறத்தை கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 காம்பேட் எடிசன் பெறுகின்றது.
USA Indian Immigrants Latest News: பிரதமர் மோடியும் டொனால்ட் டிரம்பும் நேற்று (திங்களன்று) தொலைபேசியில் உரையாடினர். இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர் எனத் தகவல்.
கோவை மருதமலை கோயிலுக்கு ஏப்ரல் 4-ம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மருதமலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சேகர் பாபு “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2,400 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளன. பழநி உள்ளிட்ட 90 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. மருதமலை கோயிலில் முதல்கட்டமாக ரூ.6.5 கோடி மதிப்பில் பணிகள் நடந்துள்ளன. இரண்டாவது கட்டமாக ரூ.11 கோடி செலவில் அன்னதான … Read more
கரூர்: 2026-ம் ஆண்டு ஆடுகளத்தில் சந்திப்போம் என திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால் விடுத்தார். கரூர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கரூர் லைட்ஹவுஸ் முனை பகுதியில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது: ஆண்டாங்கோவில் ஊராட்சியை கரூர் மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது என்ற தீர்மானம் வேறு ஒரு தீர்மானத்தின் மீது ஒட்டப்பப்பட்டது எனக்கூறி முன்னாள் ஊராட்சி தலைவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு … Read more
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் அவரது மனைவி பார்வதி, அமைச்சர் பைரத்தி சுரேஷ் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் சித்தராமையா, மனைவி பார்வதி மற்றும் … Read more
புதுடெல்லி: அமெரிக்க அதிபராக 2-வது முறை பதவியேற்றுள்ள ட்ரம்புக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். கடந்த 2017 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி வகித்தார். அப்போது அவருக்கும். இந்திய பிரதமர் மோடிக்கும் நெருங்கிய நட்புறவு நீடித்தது. சர்வதேச அரங்கில் ஒருமித்து செயல்பட்டனர். கடந்த 20-ம் தேதி ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இந்த விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை … Read more
List Of Bank Holidays In February 2025: பிப்ரவரி மாதத்தில் தொடர் விடுமுறை நாட்கள் இருப்பதால், வங்கிகள் செயல்படாது. எனவே வங்கி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு கொள்ளுங்கள்.
சென்னை: திமுக கொடுத்த வாக்குறுதிபடி, பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டங்களை அறிவித்து உள்ளது. அமைச்சர்களின் வாக்குறுதியை நம்பிய நாங்கள் நாங்கள் ஏமாற்றபட்டுள்ளோம், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளது அதன்படி பிப்ரவரி 14ஆம் தேதி வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் , பிப்ரவரி … Read more
பிரபலமான சூப்பர் கார் தயாரிப்பாளரான லம்போர்கினி 2024 ஆம் வருடத்தில் இந்தியாவில் 113 கார்களையும் சர்வதேச அளவில் சுமார் 10,687 கார்களை டெலிவரி வழங்கிய முந்தைய 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் 6 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் இறுதி ஹூராகேன் 2025 ஆம் ஆண்டில் டெலிவரி வழங்கப்பட உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ரிவோல்டோ சூப்பர் காரின் விற்பனை 2026 ஆம் ஆண்டு வரை நிறைவுற்றள்ளதாக தனது அறிக்கையில் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, … Read more
1998ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்ற சச்சினுக்கு 2008ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் டயான எடுல்ஜி 2002ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார். சென்னையைச் சேர்ந்த ஶ்ரீனிவாசராகவன் வெங்கடராகவன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், ஐசிசியின் முன்னாள் நடுவர். 2003ம் ஆண்டு இவருக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்திய பெருஞ்சுவர் எனப் புகழப்படும் ராகுல் … Read more