கோடிக்கணக்கான மனங்களை வென்று… சரித்திர சாதனை படைத்த ஜீ தமிழின் கோட் TV ப்ரீமியர்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் டபுள் ஆக்சன் திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது கோட் திரைப்படம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் டபுள் ஆக்சன் திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது கோட் திரைப்படம்.
பொதுமக்கள் உரிமை நிலை நாட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு வர அமைதியான முறையிலே சிறு தூசு கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடந்தினால் வழக்கை தொடுப்பது என்பது எந்த வகையிலே நியாயம்? அதிமுக ஆர்.பி.உதயகுமார் கேள்வி.
MS Dhoni Advice | ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. மார்ச் இறுதியில் ஐபிஎல் 2025 தொடர் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இந்த முறையும் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனை மாற்றியுள்ளது. கேப்டனை மட்டுமல்ல பயிற்சியாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அணியையும் மாற்றியிருக்கிறது அந்த அணி. பழைய பிளேயர்களில் ஷஷாங்க் சிங் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவர் மட்டுமே அந்த அணியில் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஷஷாங்க் சிங் எம்எஸ் தோனி கொடுத்த … Read more
காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிப் பழகிவிட்டு, தற்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது போலீசில் புகார் தந்திருக்கிற துணை நடிகை ஒருவர், தன்னிடமிருந்து சுகுமார் ஏமாற்றிப் பறித்த நகை, பணத்தை மீட்டுத்தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக போலீசார் சுகுமாரை விசாரித்திருக்கிற நிலையில், சுகுமார் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் ‘வெற்றி வேலப்பர்’ படக்குழுவின் யூ டியூப் சேனலிடம் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார் சுகுமார்.அந்த நேர்காணலில், ”சமீப சில தினங்களா என்னைப் பத்தி வெளிவந்த செய்தியால் என் குடும்பத்தினர் ரொம்பவே காயப்பட்டுப் போயிருக்காங்க. சமூக வலைதளங்கள்லயும் சில யூ … Read more
டெல்லி வக்பு மசோதாவில் பாஜகவினர் தாங்கள் நினைத்தபடி மாற்றங்கள் செய்துள்ளதாக திருணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை இன்று இறுதி செய்துமொத்தம் 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி, “அவர்கள் (பாஜக) என்ன முடிவு செய்திருந்தார்களோ இன்று அதை செய்து விட்டார்கள். எங்களை பேச அனுமதிக்கவில்லை. எந்த … Read more
க்ரெட்டா எலெக்ட்ரிக் 17.99 லட்சம் விலையில் துவங்கி சுமார் 10 நிறங்களில் Level-2 ADAS உடன் கிடைக்கின்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாகக் குளங்கள், கண்மாய்களில் வழக்கத்தை விட நீர் இருப்பு அதிகமாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு விவசாயிகள் பல லட்சம் ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தனர். விவசாயிகளின் எதிர்பார்ப்பை விடக் கூடுதலாக நெல் நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. அழுகிய நெற்பயிருடன் விவசாயிகள் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் 2 நாட்கள் பருவம் தவறிப் பெய்த கடும் மழையினால் வயல்களில் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்தன. வயல் … Read more
சென்னை: 100 நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு அளித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,மனு அளித்துள்ளார். இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர். … Read more
புதுடெல்லி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கின்னர் அகாடாவில் இணைந்த நடிகை மம்தா குல்கர்னிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மம்தாவுக்கு நிழல் உலக தாதாக்களுடன் நெருக்கமானத் தொடர்பு இருந்துள்ளதாகவும், தற்போது இவருக்கு கின்னர் எனப்படும் திருநங்கைகள் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தவர், பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி. 1990 ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவர், திரைத்துறையிலிருந்து விலகி துபாயில் வாழ்ந்து வந்தார். சுமார் 25 வருடங்களுக்கு … Read more
டாக்கா: உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநர் பதவியில் இருக்கும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஸெட்-ஐ நீக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஷேக் ஹசீனாவின் மகளான சைமா வாஸெட், கடந்த ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஜெனீவாவில் உள்ள WHO நிர்வாகக் குழுவால், தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநராக நியமிக்கப்பட்டார். டெல்லியை மையமாகக் கொண்டு சைமா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சைமா வாஸெட்-ஐ வங்கதேசத்தின் … Read more