ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு! அரவிந்த் கெஜ்ரிவாலின் 15 உத்தரவாதங்கள்!

Delhi Latest News: நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவதை ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 15 அம்ச வாக்குறுதி “கெஜ்ரிவால் உத்தரவாதங்கள்” குறித்து பார்ப்போம்.

சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: "என் கல்யாணமே நின்றுவிட்டது".. கதறும் நபர்!

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் கத்திக்குத்து வழக்கில் அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்திய அணிக்கு இனி இந்த பிரச்னை வராது… பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்!

IND vs ENG 3rd T20, Team India Playing XI: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப். 19ஆம் தேதி தொடங்கி இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில், பல்வேறு நாடுகளில் பல சர்வதேச தொடர்கள், டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன, நடைபெற இருக்கின்றன.  அதிலும் குறிப்பாக ஆசிய நாடான பாகிஸ்தானிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலும் சாம்பியன்ஸ் … Read more

பயனர்களுக்கு முக்கிய செய்தி…. கட்டணத்தை குறைத்த ரிலையன்ஸ் ஜியோ – ஏர்டெல் நிறுவனங்கள்

இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் இப்போது தொலைபேசி அழைப்புகள் மற்றும் எஸ் எம் எஸ் வசதிக்கான மலிவான திட்டங்களை வழங்குகின்றன. ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற பெரிய நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் பழைய திட்டங்களின் விலையையும் குறைத்துள்ளன. மக்கள் மலிவான திட்டங்களை விரும்புவதாலும், அரசு அமைப்பான TRAI, தொலைத் தொடர்பு நிறுவனங்களை திட்டங்களை தொடர்ந்து கண்காணிப்பதாலும், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை குறைத்து வருகின்றன. ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், … Read more

179 பேரை பலி வாங்கிய தென் கொரிய விமானத்தின் இயந்திரங்களில் வாத்துக்களின் எச்சங்கள் கண்டெடுப்பு…

தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 29ம் தேதி நடைபெற்ற மிகவும் மோசமான விமான விபத்தில் 179 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெஜூ ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 விமானம் விபத்துக்குள்ளானது குறித்து போயிங், ஜெஜூ நிறுவனம் தவிர தென் கொரிய அரசின் புலனாய்வு அமைப்பு ஆகியவை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், தரையிறங்கும் போது லேண்டிங் கியர் பயன்படுத்தாது ஏன் ? என்பது குறித்தும் … Read more

TVS King EV Max – டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் விலை மற்றும் சிறப்புகள்.!

மூன்று சக்கர எலெக்ட்ரிக் கிங் இவி மேக்ஸ் ஆட்டோ ரிக்ஷா முழுமையான சார்ஜில் 179 கிமீ வழங்கும் என டிவிஎஸ் மோட்டார் குறிப்பிட்டுள்ளது.

LIC: `எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்டில் ரூ.2.164 கோடி சொத்து' – புதிய சாதனை

நாட்டிலேயே ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் (எம்எஃப்) வணிகத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. மேலும் தென் மாநிலங்களில் நிர்வாகத்தின் கீழ் (ஏஏயுஎம்) சராசரி சொத்துக்களின் அடிப்படையில் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. AMFI தரவுகளின்படி, டிசம்பர் 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டின் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் AAUM மதிப்பு ரூ. 3,14,700 கோடி ஆகும். இதில், டிசம்பர் 30, 2024 நிலவரப்படி, எல்ஐசி எம்எஃப் நிர்வாகத்தின் கீழ் (ஏயுஎம்) ரூ.2,164 கோடி சொத்துக்களைக் கொண்டுள்ளது. தற்போது, … Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன 6 வயது சிறுவன் ஆந்திராவில் மீட்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் 14 நாட்களுக்கு பிறகு, ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே மீட்கப்பட்டார். இது தொடர்பாக, இரண்டு பெண்களிடம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சஹிராபேகம், இவர் வேலை தேடி கடந்த 12-ம் தேதி 6 வயது, 3 வயது மகன் ஆகிய இரண்டு மகன்களுடன் சென்னை சென்ட்ரலுக்கு வந்து, பயணிகள் காத்திருபோர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது, … Read more

பொது சிவில் சட்டம் முதலில் அமலாகும் மாநிலமாகிறது உத்தராகண்ட்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று (ஜன.27) முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. கடந்த 2022 உத்தராகண்ட் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. … Read more

மருதமலை திரைப்பட பாணியில் சம்பவம் செய்த பெண்.. திடுக்கிடும் புகார்கள்!

சிர்காழி அருகே 4 பேரை திருமணம் செய்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.