தமிழக மீனவர்கள் கைது: தூதரக நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கை வசம் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று (பிப்.3) கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட … Read more

குஜராத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயம் அடைந்தனர். மத்தியப் பிரதேசத்தில் இருந்து 48 பேர், ஒரு பேருந்தில் பல மாநிலங்களில் உள்ள புனித தலங்களுக்கு சுற்றுலா சென்றனர். மகாரஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பகேஸ்வரர் கோயிலில் இருந்து, குஜராத்தில் உள்ள துவாரகாவுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். குஜராத்தின் டாங் மாவட்டத்தின் சாபுதாரா மலைப் பகுதியில் நேற்று காலை 4.15 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை … Read more

தளபதி விஜய்யின் சொந்த கிராமம் எங்கு இருக்கிறது தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது தந்தையின் பூர்வீக கிராமத்திற்கு வருகை தருவாரா என்று ஓட்டப்பிடராம் அருகே உள்ள கிராமத்து மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

Vetrimaran: 'அரசியல் ஆகிடக்கூடாது…' – தவெக விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன்; பின்னணி என்ன?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இரண்டாமாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு மதுரையில் தவெக நிர்வாகிகளால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டிருக்கிறார். வெற்றிமாறனின் படங்களில் அரசியல் பேசியிருந்தாலும் தனிப்பட்டு எந்த அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளிலும் அவர் பெரிதாகக் கலந்துகொண்டதில்லை. இந்நிலையில் தவெகவின் நிகழ்வில் வெற்றிமாறன் கலந்துகொண்டதன் பின்னணி என்னவென்பதை விசாரித்தோம். TVK சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலைத் … Read more

Kalpana Nayak: “கல்பானா நாயக் உயிருக்கு எந்தவித அச்சறுத்தலும், ஆபத்தும் இல்லை'' -டிஜிபி விளக்கம்

கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைமையகத்தை (USRB) கல்பனா நாயக் அடைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கல்பனா நாயக், “என் அறையை சென்று பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். சற்று விரைவாக என் அறைக்கு நான் சென்றிருந்தால், நான் உயிரிழந்திருப்பேன். முறைகேடுகள் குறித்து நான் வெளிப்படுத்திய சில நாள்களில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது” என்று புகார் தெரிவித்திருந்தார். ஏ.டி.ஜி.பி கல்பனா … Read more

144 தடையை மீறி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்: திருப்பரங்குன்றம் பகுதியில் 1500+ போலீஸார் குவிப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், 144 தடை உத்தரவை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடுவதால் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளது. கோயில் மற்றும் தர்காவுக்கு பக்தர்கள், இஸ்லாமியர்கள், பொதுக்கள் சென்று வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட … Read more

பிலிப்பைன்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல தாதா ஜோகிந்தர் கியோங் இந்தியாவிடம் ஒப்படைப்பு

இண்டர்போல் அமைப்பால் நீண்ட காலம் தேடப்பட்டு வந்த பிரபல தாதா ஜோகிந்தர் கியோங் பிலிப்பைன்சிலிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஹரியானா போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜோகிந்தர். இவர் மீது கொலை, கொள்ளை குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பானிப்பட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக இண்டர்போல் அமைப்பும் ரெட் நோட்டீஸ் வெளியிட்டு தீவிரமாக தேடிவந்தது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து தப்பிய அவர் இறுதியில் … Read more

ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலையா? அண்ணாமலை ஆவேசம்!

ஏடிஜிபி கல்பனா நாயக்கின் கொலை முயற்சி குற்றச்சாட்டு தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்த்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர்: நேரடி ஒளிபரப்பு, ஷெட்யூல், பிளேயிங் லெவன் விவரம்

India vs England Live Streaming | இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 4 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று வெற்றிக் கோப்பையை வென்றது. இங்கிலாந்து அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6 ஆம் … Read more

Samantha: சென்னை அணியை வாங்கிய சமந்தா; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகை சமந்தா, சிட்டாடல் வெப் தொடரின் இயக்குநர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. வெப் சீரிஸில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் உலக பிக்கில் பால் லீக்கில் (World Pickleball League) பங்கேற்கும் சென்னை அணியைச் சொந்தமாக வாங்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 1ம் தேதி சமந்தா உலக பிக்கில் லீக் போட்டியில் சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் அணியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் சிட்டாடல் வெப் தொடர் இயக்குநர் … Read more