உத்தர பிரதேசம்: கண்கள் பிடுங்கப்பட்டு தலித் பெண் கொடூர கொலை… ராமர், சீதை எங்கே? என கதறி அழுத எம்.பி.

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது தலித் பெண் ஒருவர், கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நடைபெற்ற மத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் அந்த பெண் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் போலீசார் புகாரை பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், காணாமல் போன இளம்பெண்ணின் உடல், ஊருக்கு வெளியே வாய்க்கால் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி20: இமாலய வெற்றி பெற்ற இந்தியா

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா … Read more

சூடான்: சந்தை பகுதியில் வான்வழி தாக்குதல் – 58 பேர் பலி

கார்டூம், சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு … Read more

“எங்களுக்கு ஓய்வு தேவையில்லையா?” – கோவையில் செயல்படாத 17 பத்திரப்பதிவு அலுவலகங்கள் 

கோவை: ஞாயிற்றுகிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அரசு உத்தரவிட்ட நிலையிலும் கோவை மாவட்டத்தில் உள்ள 17 அலுவலகங்கள் இன்று செயல்படவில்லை. மங்களகரமான நாள் என்பதால் தமிழ்நாடு முழுவதும் நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பணிச்சுமை காரணமாக ஞாயிறு பணியை புறக்கணிக்க போவதாக பத்திரப்பதிவுத்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அலுவலர்கள் பணியை புறக்கணித்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 17 பத்திரப்பதிவு அலுவலகங்களும் இன்று செயல்படவில்லை. அரசின் … Read more

“நேரு காலத்தில் நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால்…” – பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: “நேரு காலத்தில் நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருக்கும்.” என டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை), டெல்லியில் உள்ள ஆர்.கே. புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தப் பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட். இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாஜக … Read more

கோவை மெட்ரோ : நிலம் கையகப்படுத்த ரூ.154 கோடி ஒதுக்கீடு .

சென்னை கோவை  மெட்ரோ ரயில்  திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ரூ. 134 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்து கோவை சத்திரோடு மற்றும் அவினாசி ரோடு என இரு பிரிவுகளாக மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.  இது மொத்தம் 34.8 கி.மீ நீளம் கொண்ட திட்டமாகும்   இந்த திட்டத்தின் மூலதனச் செலவு ரூ.10 ஆயிரத்து 740 கோடி ஆகும். மத்திய அர்சிடம் … Read more

தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி? 10 எம்.எல்.ஏக்கள் ரகசிய கூட்டம் நடத்தியதால் பரபரப்பு

ஐதராபாத், தெலுங்கானாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியாக இருந்த பிஆர்எஸை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக உள்ளார். தெலுங்கானாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். எம்.எல்.ஏ அனிருத் ரெட்டி பண்ணை வீட்டில் இந்த ரகசிய கூட்டம் நடைபெற்றுள்ளது. … Read more

இந்தியா-இங்கிலாந்து போட்டியை கண்டுகளிக்கும் ரிஷி சுனக்

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. … Read more

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த கனடா

ஒட்டாவா, அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்டு டிரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி … Read more

நடுத்தர மக்களுக்கு உதவும் மத்திய பட்ஜெட்: நடிகை ராதிகா வரவேற்பு

கோவை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது என, நடிகை ராதிகா தெரிவித்தார். பாஜக சார்பில் கோவை வெள்ளலூர் புறவழிச்சாயைில் மூன்றாவது ஆண்டாக மோடி ரேக்ளா போட்டி இன்று நடந்தது. குறிப்பிட்ட நேரத்தில் பந்தய தூரத்தை அடைந்த மாட்டு வண்டி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு இருசக்கர வாகனம், கோப்பை ஆகிய பரிசுகளை நடிகை ராதிகா வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவரை மாட்டு வண்டியில் நிகழ்ச்சி ஏற்பாடு … Read more