Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் காலையில் டீ உடன் பிஸ்கட் சாப்பிடலாமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் நான், என் கணவர், மாமனார் என மூன்று பேரும் சர்க்கரை நோயாளிகள். மூன்று பேருக்கும் காலையில் எழுந்ததும் டீ உடன், பிஸ்கட் சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. அப்படிச் சாப்பிடாவிட்டால் மயக்கமாக இருப்பது போல உணர்கிறோம். பிஸ்கட் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகும் என்கிறார்கள் சிலர். இது உண்மையா? சுகர்ஃப்ரீ பிஸ்கட்தான் சாப்பிடுகிறோம். இது சரியா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி  மருத்துவர் சஃபி காலையில் … Read more

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஓரவஞ்சனை: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா, தமிழ்நாடு என்ற பெயர் கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்துள்ளார். எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை என்றும் முதல்வர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மத்திய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா, தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து … Read more

மாலத்தீவுகளுக்கு ரூ.600 கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

புதுடெல்லி: மாலத்​தீவு​களுக்கு நிதி​யுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதி​யாண்​டில் வழங்​க​வுள்​ளது. நாடாளு​மன்​றத்​தில் நேற்று தாக்கல் செய்​யப்​பட்ட பட்ஜெட் உரையில் மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் கூறிய​தாவது: கடந்த ஆண்டு நமது அண்டை நாடான மாலத்​தீவு​களுக்கு நிதி​உதவியாக ரூ.470 கோடியை இந்தியா வழங்​கியது. இது வரும் நிதி​யாண்​டில் ரூ.600 கோடியாக அதிகரிக்​கப்​படும். வெளி​நாடு​களுக்கு வழங்​கப்​படும் மொத்த நிதி​யுதவி ரூ.4,883 கோடியி​லிருந்து ரூ.5,483 கோடியாக அதிகரிக்​கப்​படும். மத்திய வெளி​யுறவு அமைச்​சகத்​துக்கு வரும் நிதி​யாண்​டில் ரூ.20,516 கோடி ஒதுக்​கப்​படும். இந்தியா​வைச் … Read more

சயீஃப் அலிகான் மகனுடன் நடிக்கும் ஸ்ரீதேவி மகள்

சென்னை நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் மகள் குஷி கபூர் நடிகர் சயீஃப் அலிகான் மகன் இப்ராகிம் அலி கானுடன் நடிக்க உள்ளார். ஏற்கனவே ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமான நிலையில் அவரது மகன் ஆர்யன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். மேலும் அமீர்கானின் மகன் ஜுனைத் கானும் பல படங்களில் நடித்து வருகிறார். அவ்வரிசையில் தற்போது, நடிகர் சயிப் அலி கானின் மகன் இப்ராகிம் அலி கான் நடிகராக அறிமுகமாக உள்ளார், கரண் ஜோஹர் தயாரிக்கும் … Read more

தென்தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பிப். 1-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 2 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி, செர்வாலர் அணை, சேரன்மகாதேவி, தேனி … Read more

50 சுற்றுலா தலங்கள் மேம்பாடு: மத்திய பட்ஜெட்

நாட்டில் உள்ள 50 முன்னணி சுற்றுலா தலங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு சுற்றுலாத்துறை கட்டமைப்பை மேம்படுத்தவும், பயணங்களை எளிதாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் அமைக்கவும் முத்ரா கடன் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. முக்கிய சுற்றுலா தளங்களில் அத்தியாவசிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான நிலங்களை வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா பயணிகளை கவர இ-விசாக்கள் வழங்குவது, விசா கட்டணம் தள்ளுபடி போன்றவற்றை … Read more

புனேவில்  ஜி பி எஸ் தொற்றால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

புனே புனேவில் இதுவரை ஜி பி எஸ் தொற்றால் 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் ‘கிலான் பாரே சின்ட்ரோம்’ நோய் தொற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 140 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி புனேவுக்கு வந்த 40 வயதான நபர் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டு சோலாப்பூரில் உயிரிழந்தார். மேலும் கடந்த 29ம் தேதி புனேயில் 56 வயதான பெண் … Read more

இல்லம் தேடி கல்வி திட்டத்தால் கற்றல் ஆர்வம் அதிகரிப்பு: தோல்பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் 47% பங்களிப்பு

சென்னை: இந்திய அளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 47 சதவீதமாக உள்ளதாகவும் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் மாணவர்களின் கற்றல் ஆர்வம் வெகுவாக அதிகரித்திருப்பதாகவும் மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சரால் 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கை, காலணிகள் உற்பத்தி தொழில் வளர்ச்சி, இல்லம் … Read more

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: மக்களவையில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதில், புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையின் கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாத சம்பளதாரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்களவையில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த … Read more