சீனா மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது… கோவிட்-19 போன்ற புதியக் கிருமி கண்டுபிடிப்பு

மனிதர்கள் மூலமாக பரவக் கூடிய அபாயமுள்ள மற்றொரு கொரோனா வைரஸ் கிருமியை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு HKU5-CoV-2 என வூஹான் கிருமியியல் ஆய்வுக் கூடம் பெயரிட்டுள்ளது. வௌவால்களின் உடலில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட அப்புதியக் கிருமி, சில ஆண்டுகளுக்கு முன் உலகையே புரட்டிப் போட்ட கோவிட்-19 பெருந்தொற்றுக்குக் காரணமான கிருமியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. SARS-CoV-2 டைப் போலவே இந்த HKU5-CoV-2 கிருமியும் மனித உயிரணுக்களில் பரவும் ஆபத்தைக் கொண்டுள்ளது; இது நேரடியாகவும் தொற்றும் அல்லது ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கும் … Read more

டெல்லி சட்டசபை முதல் நாள் கூட்டம்… கட்சிகளின் அமளி, துமளியால் அவையில் பரபரப்பு

புதுடெல்லி, டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்தது. ஆனால், முதல் நாளிலேயே ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மிக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. இரு கட்சி உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி மற்றும் டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான அதிஷி கூறும்போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் … Read more

ஐ.பி.எல். 2025: சி.எஸ்.கே. உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இந்திய முன்னாள் வீரர்

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு … Read more

பதவியை விட்டுத்தர தயார் – அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே, ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரிபோல் செயல்படுகிறார். இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார் என ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் … Read more

திருநெல்வேலி: மின்னொளிகளில் ஜொலித்த பாளையங்கோட்டை இரட்டை தெப்போற்சவம்.! | Photo Album

திருநெல்வேலி: மின்னொளிகளில் ஜொலித்த பாளையங்கோட்டை இரட்டை தெப்போற்சவம்.! Source link

விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டண வசூல் தொடக்கம்: கிராம மக்கள் வாக்குவாதம்

புதுச்சேரி: விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பு இன்று (பிப்.24) துவங்கியது. டோல்கேட் மேற்கூரை இல்லாமல் அவசர அவசரமாக கட்டணம் வசூலிக்க திறக்கப்பட்டதாக கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம், புதுவை வழியாக நாகப்பட்டினத்துக்கு 194 கிமீ தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கடந்த ஜனவரியில் விழுப்புரம் புதுச்சேரி இடையே உள்ள கெங்கராம்பாளையத்தில் சுங்க கட்டணம் வசூலிக்க அறிவிப்பு வெளியிடப்பட்து. ஆனால், பணிகள் முடிவடையாமல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு கிளம்பியதால் டோல்கேட் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. … Read more

PM Kisan: 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி நிதி விடுவிப்பு!

பாகல்பூர் (பிஹார்): பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி நிதியை பிரதமர் மோடி திங்கள்கிழமை விடுவித்தார் பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி … Read more

பழனி : பாலியல் புகார்… பணி மாறுதல்.. வேலையை ராஜினாமா செய்த பெண் போலீஸ்

Palani | பழனியில் பாலியல் அத்துமீறலை எதிர்த்தால் பணிமாறுதல் செய்யப்பட்ட பெண் போலீஸ் தனது பணியை ராஜினாமா செய்து, ஆடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விராட் மாதிரி ஆடத்தெரியாதா? முட்டாள் மாதிரி ஆடுற – பாகிஸ்தான் பிளேயரை விளாசிய சோயிப் அக்தர்

Shoaib Akhtar | இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அணியை முட்டாள் தனமாக தேர்வு செய்திருப்பதாகவும், மூளையற்றவர்கள் கூட இப்படியான அணியை தேர்வு செய்திருக்கமாட்டார்கள் எனவும் சோயிப் அக்தர் கடுமையாக விளாசியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியதால், அந்த அணி நடப்பு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. … Read more

Parasakthi Update: மதுரையில் படப்பிடிப்பு நிறைவு; இலங்கையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் `பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் தகவல் பலரும் அறிந்ததே. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பி.டி.எஸ் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டிருந்தது படக்குழு. அதுமட்டுமல்ல, படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயனின பிறந்தநாளையும் படக்குழுவினர் கொண்டாடியிருந்தனர். இதுமட்டுமல்ல, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு படக்குழுவுக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்தும் வைத்திருந்தார். மதுரை மற்றும் அதன் … Read more