சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லாது – ஆஸி.முன்னாள் வீரர்

சிட்னி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. மற்ற லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, … Read more

இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதே வங்காளதேசத்திற்கு நல்லது: முகம்மது யூனுஸ்

டாக்கா, இந்தியா- வங்காளதேசம் இடயேயான உறவில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், வங்காளதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தாய்லாந்தில் வரும் ஏப்ரல் 3, 4-ம் தேதிகளில் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளேன். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் சிறந்த … Read more

Rohit Sharma : '11 பேரும் ஃபார்ம்ல இருக்கோம்!'- ரோஹித் மகிழ்ச்சி!

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் கோலி மிகச்சிறப்பாக ஆடி 84 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார். இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “கடைசி பந்து வீசப்படும் வரை வெற்றி உறுதியில்லை என்பதுதான் இந்தப் போட்டியின் சுவாரஸ்யம். பாதி போட்டி முடிந்தபோது இது ரொம்பவே நல்ல ஸ்கோராக தெரிந்தது. நாங்கள் ரொம்பவே சிறப்பாக ஆடினால்தான் வெல்ல முடியும் என … Read more

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது பாதை: 17 விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கும் பணி காரணமாக, 17 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை எழும்பூர் – மதுரைக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12635), எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதே நாட்களில் மதியம் 2.15 மணிக்கு … Read more

“பிஹாரில் இந்து – முஸ்லிம் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே என்டிஏ அரசுதான்” – நிதிஷ் குமார்

பாட்னா: தனது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பிஹாரில் அடிக்கடி நிகழ்ந்து வந்த இந்து – முஸ்லிம் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறினார். பிஹார் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், “2005-இல் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டம் – ஒழுங்கு நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. சூரியன் மறைந்துவிட்டால் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லவே மக்கள் அஞ்சினார்கள். சாலைகளும் மோசமாக … Read more

பிரபல பின்னணி பாடகி கல்பனா விபரீத முயற்சி.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Kalpana Health Condition: கல்பனாவை வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்தபோது அவர் வீட்டில் உள்ள கட்டில் மயங்கி சரிந்து கிடந்துள்ளார். அவரை உடனடியாக மீது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

Champions Trophy : இந்தியா வெற்றி… இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..! விராட், ஹர்திக் பாண்டியா அபாரம்

India vs Australia results : துபாய் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி  வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சிறப்பாக பேட்டிங் ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 264 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அபாரமாக சேஸிங் செய்தது. இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 84 ரன்கள் அடித்து அசத்தினார்.இந்தப் போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேட்ச் என்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். … Read more

Ind Vs Aus: துபாயில் இந்தியா – ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டியைக் கண்டு களித்த சிம்பு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டி, துபாயில் நடைபெற்றது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் முக்கியமான மேட்ச் நடக்கும் நாள்களில் பயணம் செய்து மைதானங்களுக்குச் சென்று போட்டியைக் காண்பர்கள். அப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் ஜீவாவும் சென்றிருந்தார்கள். அதுபோல இன்றைய இந்தியா – ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டியை துபாய் சர்வதேச மைதானத்தில் கண்டுகளித்திருக்கிறார் நடிகர் சிம்பு. Simbu at Dubai சமீபத்தில் நடிகர் … Read more

₹750 கோடி முதலீட்டில் உ.பி.யில் புதிய மதுபான ஆலை… வடமாநிலங்களில் நிகழும் சமூக மாற்றத்தை குறி வைத்து UB Group முடிவு…

உத்தரபிரதேசத்தில் ₹750 கோடி முதலீட்டில் ஒரு புதிய மதுபான ஆலையை அமைக்க யுனைடெட் ப்ரூவரீஸ் லிமிடெட் திட்டமிட்டுள்ளது. வட இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டு இந்த ஆலை துவங்கப்பட உள்ளது. இந்த முதலீடு உற்பத்தியை அதிகரிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பிராந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த மதுபான ஆலை 2 மில்லியன் ஹெக்டோலிட்டர்கள் திறன் கொண்ட செயல்பாடுகளைத் தொடங்கும், மேலும் இது 5 … Read more

செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தடை – மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

மும்பை, 1994 ம் ஆண்டு நடந்த பங்குப் பட்டியல் மோசடியில், இந்தியப் பங்குச் சந்தை வாரியத்தின் (SEBI) முன்னாள் தலைவர் மாதபி பூரி புச், அதன் தற்போதைய முழுநேர இயக்குநர்கள் மூன்று பேர் மற்றும் இரண்டு பி.எஸ்.இ அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பணியகத்திற்கு (ACB) மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், தவறு நடந்திருப்பது முதல்கட்ட … Read more