முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி நேற்று முப்படை தளபதிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். காஷ்மீரை குறிவைத்து, பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்ததால் மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கையால் காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டு இருந்தது. ஆயினும் கடந்த 22-ந் தேதி யாரும் எதிர்பாராத நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில்  ஈடுபட்டது தடை செய்யப்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.