பகல்காம் தாக்குதல்: அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் – சூளுரைக்கும் அமித் ஷா!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை கூட விடப்போவதில்லை. அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.