ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கிய இந்திய ராணுவம்

டெல்லி இந்திய ராணுவம்  ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்தற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலை அடுத்துபாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. அதாவது வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.