சென்னை சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருவோருக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. வருகிற 11-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள “சித்திரை முழுநிலவு மாநாடு – 2025” கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இமாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை வெளியானதை தொடர்ந்து இம்மாநாட்டையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்து காவல் […]
