பாகிஸ்தான் பங்குச்சந்தையில் 3நாட்களில் ரூ. 82000 கோடி இழப்பு

கராச்சி பாகிஸ்தான் பங்குச் சந்தையில் 3 நாட்களில் ரூ. 82000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடுத்து நேற்று 3-வது நாளான நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருகிறது. இதனால் 3 நாட்களிலும் இருநாட்டின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தன.  நேற்று பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான கே.எஸ்.இ., 799 புள்ளிகள் உயர்ந்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 326 புள்ளிகளில் நின்றது. கடந்த 3 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.