தாக்குதல் நிறுத்தப்பட்டாலும்.. இந்த தடைகள் பாகிஸ்தான் மீது தொடர்ந்து இருக்கும்!

India Pakistan War: இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்ற நிலையில் இதனை நிறுத்துமாறு பாகிஸ்தான் தான் முதலில் கேட்டுக் கொண்டதாகவும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து தொடர்ந்து இருக்கும் என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.