India Pakistan War: இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்ற நிலையில் இதனை நிறுத்துமாறு பாகிஸ்தான் தான் முதலில் கேட்டுக் கொண்டதாகவும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து தொடர்ந்து இருக்கும் என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
