ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி: 'ரூ.150 கோடி நிலம்' போலி பத்திரப்பதிவு ரத்து; அரசு அதிகாரியும் சஸ்பெண்ட்!

Zee Exclusive: ஓசூரில் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் பத்திரப்பதிவு செய்த விவகாரம் ஜீ தமிழ் நியூஸ் செய்தி எதிரொலியாக சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.